1.E.V.ராமசுவாமி ஏன் தனது கையெழுத்தில் தன் சாதியை கொண்டார் .
2.Jayaprakash நாராயணன்னிடம் பாரமச்சர்யம் கொள் என்று சத்தியம்
வாங்கிய காந்தி அடிகள் ஏன் நேரு முதலானவர்களிடம் அதை கேட்கவில்லை
3.உறுதியான உடல் வேண்டும் என்று சொன்ன சுவாமி விவேகனந்தர் ஏன் இளமையில் நோய் கொண்டார்
4.தன் குடும்பத்தில் குட சாதி பார்க்காமல் இருந்த ராஜாஜி ஏன் குலக்கவ்ல்வி அறிமுகம் செய்தார்
5.தமிழ் தலைவர்கள பற்றிகுட முழுதும் அறியாமல் சேகுவரா டி ஷர்ட் போட்டுக்கொண்டு ஏன் தமிழ் நாட்டில் அலைகிறார்கள்
6.ஒருவனுக்கு ஒருத்தி தமிழ் கலாச்சாரம் என்று சொல்லும் மக்கள் ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று சொல்கிறார்கள் எந்த தமிழ் அரசன் ஒரே மனைவியுடன் இருந்தான்
7.30 வருட அனுபவத்திற்கு பிறகு கம்யூனிசம் சரிவரவில்லை என்று கொல்கட்டா தலைவர்கள் ஒப்புகொன்டலும் ஏன் மற்றவர்களுக்கு அந்த அறிவு வரவில்லை
8.ஷிட்னே ஷேல்டோன் படிக்கும் கல்லூரி பெண்கள் தமிழ் புத்தகம் படிப்பதில்லை
9.புரியும் படி எழுதும் எழுத்தாளர்களை ஏன் இலக்கியவாதிகள் ஒப்புகொள்வதில்லை
10.இந்தியா முழுவதும் பொங்கல் கொண்டாட பட்டாலும் தமிழர் திருநாள் பொங்கல் என்று உளறுவது ஏன் ...
to be continued......
No comments:
Post a Comment